ஏரியில் முழ்கி வாலிபர் உயிரிழப்பு

by Staff / 31-01-2023 03:41:13pm
ஏரியில் முழ்கி வாலிபர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள என். நாரையூர் வட்டம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சுரேஷ் வயது (23) என்ற வாலிபர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் உடலை மீட்டு வேப்பூர் காவல் துறையினர் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via