கள்ளக்காதலியை வெட்டிவிட்டு 2 குழந்தைகளை கொலை செய்த வடமாநில வாலிபர்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி அருகேயுள்ளது அருகே ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் வசித்துவரும் சுமிதாபகர் இவர் தனது இரண்டு குழந்தைகள் ரீமா (1)மற்றும் சிவா(4) இரண்டு குழந்தைகளோடு வசித்துவருகிறார்.இவ்ருக்கும் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் குட்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவத்க்க கூறப்படுகிறது.நேற்று இரவு வடமாநில இளைஞர் குட்டி மற்றும் சுமிதாபகர் ஆகியோருக்கும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக ஆத்திரமடைந்த அந்த வாலிபர் குழந்தைகளான ரீமா (1)மற்றும் சிவா(4) ஆகிய இரண்டு குழந்தைகளை அடித்துக் கொலை செய்து விட்டு கள்ளக்காதலிசுமிதாபகர் என்பவர் வெட்டிவிட்டு வட மாநில இளைஞர் குட்டி தப்பி ஓட்டம்.இது குறித்து தகவலறிந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலைக்கைப்பற்றி வெட்டுப்பட்ட பெண்ணை பாடி நல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோழவரம் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.இந்த சமபவம் அந்தப்பாகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :