லாரிக்கு அடியில் விழுந்த இளைஞன் பலி

by Staff / 14-02-2023 03:29:05pm
லாரிக்கு அடியில் விழுந்த இளைஞன் பலி

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. தங்கல்லப்பள்ளி மண்டலம் பத்மநகரில் நேற்று இரவு பைக் மீது கார் மோதியது. அப்போது எதிரே வந்த லாரியின் அடியில் பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் விழுந்தனர். இவர்கள் மீது லாரி மோதியதில் மகேந்தர் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அகில் என்ற வாலிபர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via