சச்சினுக்கு மும்பையில் சிலை
மும்பை வாங்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு உருவ சிலை அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் அந்த மைதானத்தில் தனக்கு முழு உருவ சிலை அமைப்பது நெகிழ்ச்சி அளிப்பதாக சச்சின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எனக்கு இது அன்ப அதிர்ச்சியாகவுள்ளது. எனது கிரிக்கெட் பயணம் இந்த மைதானத்தில்தான் தொடங்கியது. எனது வாழ்வின் சிறந்த தருணம் 2011ல் உலகக்கோப்பையை வென்றதுதான். அதுவும் இங்குதான் நடந்தது. அதனால் இந்த இடம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் என கூறியுள்ளார்.
Tags :