பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்

by Staff / 01-03-2023 11:55:07am
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்

உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் புதன்கிழமை ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்ந்து 59,325 ஆகவும், நிஃப்டி 103 புள்ளிகள் உயர்ந்து 17,407 ஆகவும் வர்த்தகமானது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 82.39 ஆக தொடர்ந்து வர்த்தகமாகி வருகிறது. டாடா ஸ்டீல், எம்&எம், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், எல்&டி, எச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், மாருதி, டெக் மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் இருந்தன.

 

Tags :

Share via