பயங்கரவாத தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

by Staff / 07-09-2023 04:57:19pm
பயங்கரவாத தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாதிகள் தலைதூக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இரண்டு சோதனைச் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கலாஷ் மாவட்டத்தில் உள்ள சித்ரால் பகுதியில் உள்ள இரண்டு பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via