ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் 'தனிபெருங்கருணை நாள்' முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, "வள்ளலார்-200" இலச்சினை-சிறப்பு தபால் உறையை வெளியிட்டு சுத்த சன்மார்க்கத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
Tags :