நீச்சல் குளத்தில் தகராறு கல்லூரி மாணவர்கள் உள்பட 13-பேர் கைது

by Staff / 14-03-2023 01:20:29pm
நீச்சல் குளத்தில் தகராறு கல்லூரி மாணவர்கள் உள்பட 13-பேர் கைது

 மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் மாலையில் வந்தனர்.
பெண்களுக்கான நேரம் என்பதாக அனுமதிக்க முடியாத என நீச்சல் குளம் பொறுப்பாளர் பிரேம்குமார் தெரிவித்தார்.இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில் இரு தரப்பும் மீது வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் அவர்களுடன் வந்தவர்கள் என 13-பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via