பசுமலையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

by Staff / 14-03-2023 01:24:11pm
பசுமலையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேந்திரன் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via