ஐஐடி மாணவர் தற்கொலை: மாணவர்கள் போராட்டம்
மார்ச் 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட பிஎச்டி மாணவர் சச்சின் குமார் ஜெயினுக்கு நீதி கேட்டு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக மாணவர்கள் புதன்கிழமை இரவு வளாகத்தில் போராட்டம் நடத்தினர். சச்சின் மரணத்திற்கு காரணமான சச்சினின் பிஎச்டி மேற்பார்வையாளர் ஆஷிஷ் குமார் சென் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பிஎச்டி மாணவர், மார்ச் 31ஆம் தேதி, வேளச்சேரியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை கூறியிருந்தது.
Tags :