22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட செப்பேடுகள்கண்டெடுப்பு.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பபட்ட 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுப்பு.1000 ஆண்டுகளுக்கு முற்பபட்டவையாக இருக்க கூடும் என தகவல். சிலைகள் கண்டெடுக்கப்பட்டது அறிந்த தருமபுரம் ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு க வருகின்றனர்.ஆலய வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags :