கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை.மலையோர பகுதிகளில் .பெய்த கனமழையால் மோதிரமலை - குற்றியாறு தரை பாலம் மூழ்கியதால் 10 மலை கிராமங்கள் துண்டிப்பு. பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.
Tags : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை.