தூய்மை இந்தியா திட்டநிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் நிகழ்ச்சியின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஒட்டு மொத்த தூய்மை பனி முகாம், உறுதி மொழி எடுத்தல், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி தலைமையில், ஜாகிர் உசேன் துணைத் தலைவர், சிவக்குமார், பேரூராட்சியின் செயல் அலுவலர் மன்ற வார்டு உறுப்பினர்கள், அப்துல் கரீம், இளநிலை உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Tags :