கண் மருத்துவ பிரிவு சேவை வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார், முதலமைச்சர்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கண்ணொளி காண்போம் திட்டத்தின் கீழ் 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு சேவை வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் இருந்தனர்.
Tags :