கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது
கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார், இவர் நேற்று களப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 19 ஜாசர் அமீத், மற்றும் கீரணத்தம் பகுதியை சேர்ந்த 19 வயதான சஞ்சய், ஆகிய இருவரும் கஞ்சா மேலும் இவர்களிடமிருந்து, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :