முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

by Editor / 15-05-2023 10:12:52am
முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு அணைப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அணையில்மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய வழக்கமான பணிகள் குறித்தும் மத்திய நிர்வாக ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் தேக்கடி படகு துறையில் இருந்து படகுகள் மூலம் தமிழக கேரளா அதிகாரிகளுடன் அணை பகுதிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளனர்.இந்த ஆய்வில் ஷட்டர் பகுதி கேலரி பகுதி மெயின் அணை பேபி அணைநீர்க்கசிவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்

 

Tags :

Share via