கூலிப்படை ஏவி மனைவியைக் கொன்ற கணவன், மகன்

by Staff / 18-05-2023 12:30:06pm
கூலிப்படை ஏவி மனைவியைக் கொன்ற கணவன், மகன்

டெல்லியில் உள்ள ரஜோரி கார்டனில் விவாகரத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட  மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். எஸ்.கே.குப்தா (71), அவரது மகன் அமித் (45), கூலிப்படையைச் சேர்ந்த விபின் சேத்தி (45), ஹிமான்ஷு (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்.கே.குப்தாவின் 35 வயது இரண்டாவது மனைவி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

 

Tags :

Share via