கள்ளச்சாராயம் குடித்து 8 பேர்பலி; டிஎஸ்பி காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றம். 

by Editor / 21-05-2023 07:54:37am
கள்ளச்சாராயம் குடித்து 8 பேர்பலி; டிஎஸ்பி காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றம். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருக்கரனை புத்தூர் பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் இறந்த நிலையில் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலில்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இதனை அடுத்து  பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகத்திற்கு புதிய டி எஸ் பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

Tags : Madhurandakam DSP Manimegali transfer to waiting list

Share via