ரயில் விபத்து - உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

by Staff / 04-06-2023 02:12:40pm
ரயில் விபத்து - உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா ரயில் விபத்தில் நிபுணர் குழு தலைமையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழு விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via