ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம்

by Staff / 17-07-2023 02:09:25pm
ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம்

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியே வந்தவர்கள் பார்த்துவிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via