தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

by Staff / 08-08-2023 02:59:49pm
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஊர் காவல்துறை நீதிமன்ற நீதிபதி, இனி மீனவர்கள் யாரும் இலங்கை கடற்பகுதிக்குள் வரக்கூடாது. மீறி நுழையும் பட்சத்தில் 1 வருடம் முதல் 3 வருடம் வரை நெடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

 

Tags :

Share via