டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்....
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கும் சந்துக்கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக வந்த புகாரின் போரில் அதியமான்கோட்டை டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்....மாவட்ட ஆட்சியர் சாந்தி பரிந்துரையின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உத்தரவு.
1.கோவிந்தன்,
2.முருகன் விற்பனையாளர்கள் 3.சதாசிவம்
4.சரவணன்
5.ராமதாஸ்
6.திருமால்
7.தீர்த்தராமன் ஆகிய ஏழு பேர் சஸ்பெண்ட்.
Tags :