மனைவிக்கு எய்ட்ஸ் நோய் கொடுத்த கணவன் மனைவியை விட்டு ஓட்டம்.

by Staff / 09-09-2023 03:25:44pm
மனைவிக்கு எய்ட்ஸ் நோய் கொடுத்த கணவன் மனைவியை விட்டு ஓட்டம்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டிவிட்டு, ஆண் ஒருவர் ஓடினார். பல்லவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு அந்த இளைஞன் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், மனைவிக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், பெண்ணின் வீடு அருகே இறக்கிவிட்டு கணவர் ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via