அரசு மருத்துவமனையில் 43 பேர் வாந்தி மயக்கம்

by Staff / 19-09-2023 01:33:16pm
அரசு மருத்துவமனையில் 43 பேர் வாந்தி மயக்கம்

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி மயக்கம் இவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தந்தூரி போன்ற உணவகத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி உத்தரவு.

 

Tags :

Share via