தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியை மாலதி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

by Editor / 27-09-2023 08:01:40am
தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியை மாலதி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியினுடைய ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாலதி இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேசியநல்லாசிரியர் விருதினை காட்டி வாழ்த்து பெற்றார். இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர் லா உஷா, ஆகியோரிடமும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் அந்த தேசீய நல்லாசிரியர் விருதினை காட்டிவாழ்த்து பெற்றார்.

 

Tags : தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியை மாலதி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

Share via