பலாத்காரம்.. அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சிறுமி
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி, அரை நிர்வாணமாக, ஆதரவற்ற நிலையில் பட்நகர் சாலையில் விடப்பட்டுள்ளார். பலத்த ரத்தக் காயத்துடன் சுமார் 2.30 மணி நேரம் அங்கேயே சுற்றித் திரிந்தார். சிறுமிக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கடைசியில் சிறுமி சாலையில் மயங்கி விழுந்தார். போலீசார் அவரை இந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உஜ்ஜைன் காவல்துறை தலைவர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :