9 கிராம நாட்டுப் படகு மீனவர்கள் 2 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,

by Editor / 03-10-2023 08:44:32am
9 கிராம நாட்டுப் படகு மீனவர்கள் 2 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,

நெல்லை மாவட்ட கடற்கரையோர 9 கிராம நாட்டுப் படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,கடல் அலை சீற்றம் அதிகமாக உள்ளதால் மீன்வளத்துறை எச்சரிக்கையடுத்து படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு.

 

Tags : 9 கிராம நாட்டுப் படகு மீனவர்கள் 2 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,

Share via