தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

by Staff / 30-10-2023 01:34:59pm
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களாஇ சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், ஆளுநர் மாளிகை மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் பொதுமக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via