3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 17-11-2023 08:38:28am
3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது. முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags : 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

Share via