திங்கள்கிழமை கல்லூரிகள் திறப்பு-அறிக்கைத்தர அறிவுரை.

by Editor / 09-12-2023 07:57:31pm
திங்கள்கிழமை கல்லூரிகள் திறப்பு-அறிக்கைத்தர அறிவுரை.

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் விடுமுறை வழங்கப்பட்ட, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லூரிகளை திறக்கும் முன்பு கல்லூரி வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கல்லூரி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, கல்லூரிகளை தூய்மைப்படுத்தி, கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : திங்கள்கிழமை கல்லூரிகள் திறப்பு-அறிக்கைத்தர அறிவுரை.

Share via