6000 ரூபாய் வழங்கும் பணியைதுவக்கி வைத்தமுதல்வர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 17-12-2023 11:33:09am
6000 ரூபாய் வழங்கும் பணியைதுவக்கி வைத்தமுதல்வர் மு.க.ஸ்டாலின்.

புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர்.மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

Tags : 6000 ரூபாய் வழங்கும் பணியைதுவக்கி வைத்தமுதல்வர் மு.க.ஸ்டாலின்.

Share via