ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு

by Staff / 16-06-2022 11:41:28am
ஆவின் நிறுவனத்தில்  மூன்று கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு

 ஆவின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களை  உள்ளடக்கி விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகாரினை அடுத்து ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 3 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

 

Tags :

Share via