மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்

by Staff / 20-12-2023 03:41:42pm
மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்

மக்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மேலும் 3 எம்பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். தாமஸ் சாஜிகடன், கே.சி.மணி, ஏ.எம்.ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் அடங்குவர். ஏற்கனவே மக்களவை மற்றும் மாநிலங்கவையில் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்திய இடைநீக்கங்களுடன், எண்ணிக்கை 144 ஆக உயர்கிறது. இதனால் மக்களவையில் 98 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 46 எம்.பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via