ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 300 பேர் கைது

by Staff / 11-01-2024 02:11:42pm
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 300 பேர் கைது

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர். முறைகேடு புகாரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே போல் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் அறை, துணை வேந்தர் அறை உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாணவர் இயக்கங்களின் போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via