ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது

by Staff / 04-02-2024 11:47:29am
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகியுள்ள மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via