2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

by Staff / 04-02-2024 11:51:09am
2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நெல்னார் பகுதி கமிட்டி செயலாளர் அரபு அலியாஸ் கமலேஷ் மற்றும் உள்ளூர் அமைப்பு படை (எல்.ஓ.எஸ்) கமாண்டர் சோண்டுதலைமையிலான குழுவினர்  வெள்ளிக்கிழமை ஓர்ச்சா காவல் நிலையத்திற்குட்பட்ட  கோமகல் கிராம வனப்பகுதியில் பாதுகாப்பு சோதனை நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் எல்.ஓ.எஸ்க்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via