அ.தி.மு.க .நாடாளுமன்ற வேட்பாளர் விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது..

by Admin / 20-02-2024 09:05:57am
அ.தி.மு.க .நாடாளுமன்ற வேட்பாளர் விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது..

அ.தி.மு.க .நாடாளுமன்ற வேட்பாளர் விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது.இது குறித்து அதிமுக பொதுச்சாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ள அறிக்கை-

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகின்ற 21. 2. 2024 புதன்கிழமை முதல்  01.03 2024 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைஉரிய கட்டண தொகையை செலுத்தி அதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, மீண்டும் தலைமை கழகத்தில் வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க .நாடாளுமன்ற வேட்பாளர் விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது..
 

Tags :

Share via