மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எதிர்க்கட்சியினர்

by Staff / 01-03-2024 02:45:14pm
மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எதிர்க்கட்சியினர்

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக மகா விகாஸ் அகாடி இன்னும் 48 மணி நேரத்தில் அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போட்டியிடுகிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான என்சிபி 10 இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via