பிக்கிஸ் பானு வழக்கு- தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் மனு

by Staff / 03-03-2024 12:20:07pm
பிக்கிஸ் பானு வழக்கு- தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் மனு

பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில், ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா, ராஜூபாய் பாபுலால் சோனி ஆகிய இருவர் தங்கள் விடுதலையை ரத்து செய்து, ஜனவரி 8 வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜனவரி 8 அன்று நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு, மே 13ம் தேதி மற்றொரு 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புடன் உடன்படாததால் இறுதி தீர்ப்பை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via