பாஜகவின் வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் மல்லிகார்ஜூன

by Staff / 15-03-2024 03:10:32pm
பாஜகவின் வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும்  மல்லிகார்ஜூன

தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை முறைகேடாக திரட்டியுள்ளது பாஜக. இந்த தேர்தல் பத்திரங்கள் முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடுகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாஜகவின் வாங்கி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via