கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி மெகா பேரணி

by Staff / 24-03-2024 04:53:42pm
கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி மெகா பேரணி

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via