மெட்ரோ நிலையத்தில் தற்கொலை செய்த நபர்

by Staff / 07-04-2024 12:12:57pm
மெட்ரோ நிலையத்தில் தற்கொலை செய்த நபர்

டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹார் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4 அன்று நடந்த இந்த சம்பவத்தில் சிஐஎஸ்எஃப் வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் சிஐஎஸ்எஃப் வீரர் சஹாரா கிஷோர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே அவர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகள் மெட்ரோ நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via