தூத்துக்குடி,நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்.

by Editor / 25-11-2021 06:24:46pm
தூத்துக்குடி,நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலார்ட்.

தமிழகத்தில் பரவலாக மழைபெய்துவரும் நிலையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், 3மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு இன்னும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கப்படவில்லை 
தொடர் கன மழையின் காரணமாக திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

தூத்துக்குடி,நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலார்ட்.
 

Tags :

Share via