பொது வெளியில் பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை உள்ளது.-உயர்நீதி மன்ற கிளை

by Admin / 30-11-2021 01:14:11pm
பொது வெளியில் பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை உள்ளது.-உயர்நீதி மன்ற கிளை

பொது வெளியில் பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை உள்ளது.-உயர்நீதி மன்ற கிளை

நாம்  தமிழர் கட்சி தொண்டர் முத்துராமன்,தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசிய வழக்கில் ,முன்ஜாமீன்
கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.இந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது
நீதிபதி அவர்கள்", நமக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக பொது வெளியில் எப்படி வேண்டுமானாலும் பேச முடியுமா? யாராக இருந்தாலும் எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது என்ற கருத்தை தெரிவித்தார்.
பின்னர்,அரசியல் தலைவர்கள் குறித்து அவதுாதூறு பேச மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை தாக்கல்
செய்யவேண்டுமென்று மனுதாரர் முத்துராமனுக்கு உத்தரவு பிறப்பித்து விசாரணையைத் தள்ளி வைத்தார்.

 

Tags :

Share via