வாடகை கார் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் வாடகை கார் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் .சாலை முழுவதும் ஆங்காங்கே கார்கள் நிறுத்தம். போக்குவரத்து பாதிப்பு. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Tags :