பத்திரப்பதிவு துறையில் முறைகேடு விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புபுலனாய்வுக்குழு

by Editor / 16-12-2021 11:21:51pm
பத்திரப்பதிவு துறையில்  முறைகேடு விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புபுலனாய்வுக்குழு

பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும்.

 

Tags :

Share via