கிரைம் நியூஸ்
கள்ளக்காதலர்களை அதிர வைத்த கொலை... பிணத்தை வைத்துக்கொண்டு பைக்கில் ஊர்வலம்...
பிணத்தை வைத்துக் கொண்டு பைக்கில் சுற்றிய சம்பவம்.கள்ளக்காதலர்களை அதிர வைத்த கொலை... பிணத்தை வைத்துக்கொண்டு பைக்கில் ஊர்வலம்...திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். திருப்பூர...
மேலும் படிக்க >>காதலனை துரத்தி விட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது
அரூர் அருகே காதலனை துரத்திவிட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி...
மேலும் படிக்க >>இரண்டாவது திருமணம் செய்த முன்னாள் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்!
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு, வாகைக்குளத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், க...
மேலும் படிக்க >>தென்காசியில் இளம்பெண் வெட்டிக்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா (26). இவருக்கு ஏற்கனவே கண்ணன் (30) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்த...
மேலும் படிக்க >>கோவில் சுற்றுச்சுவரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி!
தென்காசி அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி கனி. கூலி தொழிலாளி. இவரது மகன் சூர்யா (10). இவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா விட...
மேலும் படிக்க >>நெல்லை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன்(33) என்பவர் கடந்த 12.7.2021 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்மந...
மேலும் படிக்க >>விவாகரத்து வாங்க வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கறிஞர்…
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் கணவரிடம் இருந்து விவ...
மேலும் படிக்க >>சபரிமலைக்கு சென்று வந்த திருநங்கை மர்மமான முறையில் உயிரிழப்பு!
கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக போட்டியிட 28 வயதான திருநங்கை அனன்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல...
மேலும் படிக்க >>கழுத்தை நெறித்த கந்துவட்டி! தூக்கிட்டு உயிரிழந்த வியாபாரி!!
சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் செல்வகுமார். மளிகை கடை நடத்தி வந்த இவர், வியாபாரத்தை பெருக்குவதற்காக கொரட்டூர், எல்லைய...
மேலும் படிக்க >>தலைநகரில் தலைதூக்கும் போதை மாத்திரை விற்பனை
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்பழைய வண்ணாரப்பேட்டையில் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சன்னு (எ) அப்துல் அமித், டி.பி.கே தெருவைச் சேர்ந்...
மேலும் படிக்க >>