இந்தியா
13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 14 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து தனக்கு வேலை இருப்பதாக கூறி சிறுமிய...
மேலும் படிக்க >>இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, பாஜக ஆட்சியில் நாட்டில் தினமும் சராசரியாக 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ...
மேலும் படிக்க >>மரக்கட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் பகுதியில் உள்ள மில் ஒன்றிற்கு சொந்தமான மரக்கட்டை கிடங்களில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், மரக்கட்டைகள் முற்றிலும் எரிந...
மேலும் படிக்க >>முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளாா்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நிவாரண நிதி பெறவும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக தம...
மேலும் படிக்க >>சூரத் வைர வளாகம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானத்தின் சின்னம்.- பிரதமர் மோடி
இன்று குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இது சாதாரண வைரம் அல்ல, உலகிலேயே மிகச்சிறந்தது, சூரத் டயமண்ட் போர்ஸின் பிரகாசம் உலகின் மிகப்பெரிய கட...
மேலும் படிக்க >>இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.. இது வைர தொழில்துறைக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும்&n...
மேலும் படிக்க >>தாயை கொன்று சூட்கேஸில் உடலை அடைந்த மகன்
ஹரியாணா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹிமான்ஷூ. இவர் தனது தாயான பிரதீமா தேவியிடம் (42), 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவ...
மேலும் படிக்க >>விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார் - 6 பேர் பலி
நாக்பூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரின், கடோல்-கல்மேஷ்வர் புறநகர் சாலையில் உள்ள சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நேற...
மேலும் படிக்க >>பேருந்தில் பெண் கூட்டு பலாத்காரம்
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் 20 வயது இளம்பெண்ணை பேருந்து ஓட்டுநர்கள் ஆரிப் மற்றும் லலித் கூட்டு பாலியல் பலாத்காரம் ...
மேலும் படிக்க >>ரத்தன் டாடாவுக்கு மிரட்டல்
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து எச்சரித்ததாக போலீசா...
மேலும் படிக்க >>