இந்தியா
மிக்ஜாம் புயல்: பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
‘மிக்ஜாம்’ புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதி...
மேலும் படிக்க >>அம்பேத்கர் சிலைக்கு பிரதமர், ஜனாதிபதி மரியாதை
நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை...
மேலும் படிக்க >>இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்: குருபத்வந்த்
டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குவோம் என காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பனூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின்...
மேலும் படிக்க >>35,000 மாணவர்கள் தற்கொலை
2019-21ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் அப்பாய்யா நாராயணசுவாமி மக்களவையில் தெரிவித்தார். சமூக நீதி மற்றும...
மேலும் படிக்க >>தெலங்கானா முதல்வர் யார்
தெலங்கானா முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. எனினும், முதல்வ...
மேலும் படிக்க >>I.N.D.I.A கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை (டிச.6) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலைய...
மேலும் படிக்க >>இலக்கை தவறவிட்ட ராணுவ ஆளில்லா விமானம்.. 120 பேர் பலி
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவத்தால் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் அதன் இலக்கை தவறவிட்டு பொதுமக்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 120 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழம...
மேலும் படிக்க >>நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ செயலை செய்யுங்கள் : மோடி
நாடாளுமன்றத்தில், ஆக்கப்பூர்வ செயல்களை செய்யுங்கள் என்று, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 5 மாநில தேர்தலில் பாஜக 3, காங்கிரஸ் 1, மிசோரத்தில் மாநிலக் கட...
மேலும் படிக்க >>இங்கிலாந்தின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இங்கிலாந்தில் ரிஷி சுனக்கின் அரசாங்கம், நாட்டிற்குள் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்பு விசாக்களை மேலும் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. எனவே, அதிக சம்பளம் ...
மேலும் படிக்க >>மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது. புயல் பாதிப்பு குறித்து உள்து...
மேலும் படிக்க >>