இந்தியா
17 கோடி மக்களை பிரதமர் வந்தேறிகள் என்கிறார் மோடி - ஓவைசி கண்டனம்
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புணர்வை பரப்புகிறார் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்று மோடி கூறியத...
மேலும் படிக்க >>ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. புனேயில் இருந்து ஜம்மு செல்லும் 11077 ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் வெடிகுண்டு இரு...
மேலும் படிக்க >>பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் - பஸ் டிரைவர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் வருவதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேயருக்கு ...
மேலும் படிக்க >>1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை: கேரள அரசு அதிரடி
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கல்வியின் தொடக்கத்திலிருந்தே கல்வியறிவை உறுதி செய்வதற்கும், கேரள அரசு புதிய பள்ளிப் பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. பள்ள...
மேலும் படிக்க >>இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்
இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா என காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்....
மேலும் படிக்க >>இந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை - FSSAI அதிரடி முடிவு
அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவுப் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை ...
மேலும் படிக்க >>ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனு தள்ளுபடி
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நில மோசடி தொடர்பான பணம...
மேலும் படிக்க >>டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் - தாயும் சேயும் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பப்துப் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். நிறைமாத...
மேலும் படிக்க >>ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்ல திட்டம்
கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய...
மேலும் படிக்க >>"பாலியல் குற்றவாளிக்கு ஓட்டு கேட்கும் மோடி" - ராகுல் கடும் தாக்கு
பிரதமர் மோடி, 'பலாத்கார குற்றவாளி'க்கு ஓட்டு கேட்கிறார். நாட்டின் அனைத்து பெண்களையும் அவமதித்துள்ள நரேந்திர மோடி, இந்த செயலுக்காக நாட்டு பெண்களிடம் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு க...
மேலும் படிக்க >>